கிணற்றுக்குள் கேட்ட குழந்தைகளின் அழுகுரல்... உள்ளே எட்டிப் பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சி

x

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரத்தில் 5 பேர் தற்கொலை முயற்சி, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி, மூன்று குழந்தைகள் உட்பட கணவன், மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு, தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து வந்த குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல், கிணற்றில் குதித்தவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர்


Next Story

மேலும் செய்திகள்