"அப்போ ஹீரோ.. இப்போ ஜீரோ"... "ரஜினி அதையெல்லாம் பேசக்கூடாது" - அமைச்சர் ரோஜா பேச்சால் பரபரப்பு

x

புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்று வரும் புஷ்கரணி விழாவில் நடைபெற்ற கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சுற்றுலா அமைச்சரும், நடிகையுமான ரோஜா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி சட்டபேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சந்திர பிரியங்கா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரோஜா, ஆந்திர அரசியல் குறித்து ரஜினிகாந்த் பேசியதால் தற்போது ஜீரோ ஆகி விட்டார் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்