அமைச்சர் பொன்முடியிடம் மனு அளிக்கச் சென்ற தொண்டர்..இதய நோயாளி என்றும் பாராமல் அலட்சியம்...

x

அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வந்த தி.மு.க. தொண்டர் ஒருவரை அதிகாரிகள் நீண்ட நேரத்திற்குப்பின்னர் விடுவித்தனர். அமைச்சர் பொன்முடியிடம் இன்று காலை மனு கொடுக்க தி.மு.க. தொண்டர் ஒருவர் வந்துள்ளார். அவரை அதிகாரிகள் உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். தான் ஒரு இதய நோயாளி என்று கூறியும், தன்னை வெளியே அனுப்பாமல், தனது செல்போனை பறித்துக் கொண்டதுடன், தேநீர் அருந்தக்கூட விடவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்