பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்...எமனாக வந்த தாய், பாட்டி.. அதிர்ந்து போன ஊர் மக்கள்

x

தகாத உறவில் பிறந்த குழந்தையை பெற்ற தாயும், பாட்டியும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.தகாத உறவில் பெற்றெடுத்த குழந்தை கொடூர கொலை.பிறந்து 2 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்.சுவற்றில் அடித்து தாயே கொலை செய்த கொடூரம்.குழந்தையின் தாய், பாட்டி என 2 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்