விஷம் கொடுத்து கொல்லப்பட்ட பள்ளி மாணவன் உடலைக் கண்டு கதறி அழுத உறவினர்கள்

x

ள்ளி மாணவர் பலியானதைத் தொடர்ந்து உடலைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். பால மணி... பால மணி... என்று மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கத்திக் கதறி அழுதவர்கள்,

நள்ளிரவு வரை பால மணிகண்டன் எப்படியும் உயிர் பிழைத்து விடுவார் என்றே நம்பியிருந்தனர்...

ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனதை எண்ணி உறவினர்களும் அப்பகுதி மக்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்