கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு போராடும் நபர்களின் உறவினர்கள் பரபரப்பு பேட்டி

x

மரக்காணம் அடுத்துள்ள எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது.

குப்பம் பகுதியில் உள்ள வந்த மீனவர்கள் சிலரும் சாராயம் குடித்துள்ளனர்.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்த எக்கியார்குப்பத்தை சேர்ந்த சங்கர், தரணிவேல், மண்ணாங்கட்டி, சுரேஷ், ராஜமூர்த்தி, மலர்விழி, விஜயன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்