காந்தியின் நினைவிடத்திற்கு முப்படைகளோடு சென்று மரியாதை செலுத்திய குடியரசு தலைவர்

x

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் பிறந்த நாள் கொண்டாடட்டமாக அவருக்கு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நினைவிடத்திற்கு வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் இருந்த முப்படைகளின் தளபதிகளும் தேச தந்தைக்கு மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்