"ஏன்டா டேய்.. என்னா பண்ணிடுவீங்க.." - போதையில் ஹோட்டலில் உறங்கிய போலீசார்... - எழுப்பிய ஊழியர்களுடன் ரகளை செய்த எஸ்.ஐ

x

சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பிரிவில் காவல் உதவி ஆய்வாளராக இருந்தவர் சிவசக்தி. இவர் தலைமை காவலர் செந்தில்குமாருடன் சேர்ந்து, சேலம் அம்மாபேட்டையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த இருவரும் உணவகத்தில் சாப்பிட்ட பிறகு, அங்கிருந்த மேசையிலே படுத்துறங்கியுள்ளனர். இதனால், அவர்களை எழுப்ப முயன்ற உணவக ஊழியர்களுடன், காவலர்கள் இருவரும் மதுபோதையில் தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்