விசாரணைக்கு சென்ற நபர் மரணம் - அடித்து கொன்றதாக மனைவி புகார்... அருப்புக்கோட்டையில் பரபரப்பு

x

விசாரணைக்கு சென்ற நபர் மரணம் - அடித்து கொன்றதாக மனைவி புகார்... | அருப்புக்கோட்டையில் பரபரப்பு

அருப்புக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தங்கபாண்டி என்ற நபர் உயிரிழப்பு

போலீசார் அடித்ததால் தான் தங்கபாண்டி உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் போராட்டம்

எம்டிஆர் நகரில் வீட்டில் புகுந்ததாக மக்கள் இளைஞரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

விசாரணையில் இளைஞர் தங்கபாண்டிக்கு மனநலம் சரியில்லை என பெற்றோர் தெரிவிப்பு

மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்ட தங்கபாண்டி

தங்கபாண்டியனை இரவு விசாரணைக்கு மீண்டும் அழைத்து சென்ற போலீசார்


Next Story

மேலும் செய்திகள்