chair-யை தள்ளி அட்டகாசம் செய்த நபர்கள்... நடவடிக்கை எடுத்த போலீஸ்... சாலை மறியல் ஈடுபட்ட ஊர் மக்கள்... விழுப்புரத்தில் பரபரப்பு

x
  • விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தினர் சென்னை - கும்பகோணம் சாலையில் திடீர் சாலைமறியல்
  • மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின முதியவர் கலியமூர்த்தி என்பவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தகராறு
  • தள்ளுவண்டி கடையில் சாப்பிட உட்காரும்போது இளைஞர்கள் நாற்காலியை பறித்ததால், முதியவர் கீழே விழுந்து காயம்
  • முதியவர் அளித்த புகாரின் பேரில் இளைஞர்கள் பிரபாகரன், ஜெயபிரகாஷ் ஆகியோரை அழைத்துச் சென்று வளவனூர் போலீசார் விசாரணை
  • இளைஞர்களை அழைத்துச் சென்ற காவல்துறையினரை கண்டித்து மேல்பாதியை ஒரு பிரிவினர் சாலைமறியல் - பேச்சுவார்த்தை - போலீசார் குவிப்பு

Next Story

மேலும் செய்திகள்