#BREAKING||விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பும் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பும் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி


தொடர் விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், சென்னை திரும்ப ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்


சென்னையில் இருந்து புறப்பட்ட போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது திரும்பி வரவும் அதிக கட்டணம்


வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்


கோவையில் இருந்து சென்னை வர ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூல்


மதுரை, நெல்லை மாவட்டங்களில் இருந்து சென்னை வரவும் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்


கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


சென்னை திரும்ப கூடுதல் கட்டணம் - புகார்


Next Story

மேலும் செய்திகள்