"இருக்கப்பட்டவன் வாங்கலாம், இல்லாதவன்..?" - கண்ணீர் விட வைக்கும் காய்கறி விலை கொந்தளிக்கும் மக்கள்

x

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாயாக இருந்த நிலையில், வரத்து குறைவால் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

இதனால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர்."இருக்கப்பட்டவன் வாங்கலாம், இல்லாதவன்..?" - கண்ணீர் விட வைக்கும் காய்கறி விலை கொந்தளிக்கும் மக்கள்


Next Story

மேலும் செய்திகள்