"இருக்கப்பட்டவன் வாங்கலாம், இல்லாதவன்..?" - கண்ணீர் விட வைக்கும் காய்கறி விலை கொந்தளிக்கும் மக்கள்
கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாயாக இருந்த நிலையில், வரத்து குறைவால் சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
இதனால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர்."இருக்கப்பட்டவன் வாங்கலாம், இல்லாதவன்..?" - கண்ணீர் விட வைக்கும் காய்கறி விலை கொந்தளிக்கும் மக்கள்
Next Story