#BREAKING || கிருஷ்ணகிரியை உலுக்கிய படுகொலை... பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு

x

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்/கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் உறவினர்கள் என தெரியவந்துள்ளது/பெண்ணின் தந்தை சங்கர், அருள், திம்மராயன், கோவிந்தராஜ் என்ற 4 பேர் மீது வழக்குபதிவு/கொல்லப்பட்ட ஜெகனின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் போலீசார் நடவடிக்கை/பெண்ணின் தந்தை சங்கர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், மேலும் மூவருக்கு போலீசார் வலை//கிருஷ்ணகிரி/4/கொடூர கொலை - 4 பேர் மீது வழக்குபதிவு


Next Story

மேலும் செய்திகள்