மாணவர்களின் நடிப்பில் மெய்சிலிர்த்து போனஅமைச்சர்

x

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், கனவு மெய்பட வேண்டும் என்ற மகாகவி பாரதியின் வாழ்க்கை நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அம்பத்தூர் மாநகராட்சி பள்ளியின் மாணவர்களின் வேங்கை நடிப்பைக் கண்டு, அமைச்சராய், தந்தையாய், தலை வணங்குகிறேன் என நெகிழ்ச்சியாய் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்