ஆவோ...! ஆவோ...! ஜல்தி ஆவோ...!- வடமாநிலத்தவரை இந்தியில் அழைத்து இனிப்பு கொடுத்த அமைச்சர்

x

திருவேற்காட்டில் புதிய வழித்தடத்தில் இரண்டு பேருந்துகளை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், மாதிராவேடு பகுதி வழியாக பேருந்துகளை இயக்குவதற்காக, திருவேற்காடு புதிய வழித்தடத்தில் இரண்டு பேருந்துகளை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். அப்போது, பேருந்தில் பயணம் செய்த அவர், மாதிராவேடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். குறிப்பாக வடமாநிலத்தவரை இந்தியில் அழைத்து இனிப்பு வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்