பேசும் போது திடீரென கட்டான மைக்... மாநிலங்களவையில் டென்சனான கார்கே - நாடாளுமன்றத்தில் பரபரப்பு

x

மாநிலங்களவையில் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் எழுந்து பேச முயன்றனர்.

அப்போது அவரது மைக்ரோ போன் அடைக்கப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே உயிரியல் பன்முகத்தன்மை மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்