நாட்டுக்குள் வந்த காட்டின் அரசன் - அலறி ஓடிய மக்கள்.. தீயாய் பரவும் வீடியோ

x

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால்ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூனாகத் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிங்கம் ஒன்று மழையில் நனைந்தவாறே சாலையில் கூலாக வலம் வருகிறது. இதனை அப்பகுதியில் வாகனத்தில் சென்ற பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்