பெண் உயிரை காவு வாங்கிய ஊசி..உடல் நிலை சரியில்லாமல் சென்றவருக்கு..உயிர் பறிபோன சோகம்..

x

சின்னசேலம் அருகே தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் உயிரிழப்பு

உடல்நலம் பாதித்த சங்கீதாவுக்கு குளுக்கோஸ் மூலம் செலுத்தப்பட்ட மருந்து

குளுக்கோஸில் ஊசி மருந்து செலுத்திய சில நிமிடங்களில் பெண் மயக்கம்

கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சங்கீதா

சங்கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்