இடிபாடுகளில் சிக்கி தவித்த கைக்குழந்தை.. 68 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்பு | Syria | Turkey

x

துருக்கியின் ஹடாய் நகரில் நிலநடுக்க இடிபாடுகளில் சுமார் 68 மணி நேரம் சிக்கித் தவித்த கைக்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அதேபோல், அதியமான் மாகாணத்திலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்