காட்டுக்குள் நடந்த 'Gun Fire'...மாறி மாறி சுட்டு கொண்ட வேட்டைக்காரர்கள் - வனத்துறையினர்

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சட்டவிரோதமாக நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்க முயன்றதில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்