காட்டுக்குள் சென்ற 12 குழு...பாகுபலி யானை நிலை என்ன?

x

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் அவதிப்பட்டு வரும் பாகுபலி காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வாயில் காயத்துடன் திரியும் அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக, முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் 12 குழுக்களாக பிரிந்து, அடர்ந்த வனப்பகுதியில் பாகுபலி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்