கட்டி முடித்த பத்தே நாட்களில் சல்லி சல்லியாக நொறுங்கிய கட்டடம் - அரசு பள்ளியின் பரிதாப நிலை

x

கட்டி முடிக்கப்பட்டு 10 நாட்களில் இடிந்து விழுந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர்

குமரி மாவட்டம் கொடுப்பைக்குழி கட்டி முடிக்கப்பட்டு 10 நாட்களேயான அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்