விடாமல் பெய்த 'பேய்' மழை... இடிந்து விழுந்த புகழ் பெற்ற பாலம் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

உத்தரகாண்ட் மாநிலம் கோட்வார் நகரில் மாலன் ஆற்றின் மேலே அமைந்திருந்த பாலம் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோட்வார் மற்றும் பாபர் பகுதிகள் இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில் இருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்