#BREAKING || ஊர் மக்கள் முன்னிலையில் நடந்த பயங்கரம்... பெண்ணை காரில் கடத்திய கும்பல்! - பதறவைக்கும் காட்சிகள்...

x

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே லட்சுமி என்ற பெண் கடத்தல், கடனாக பெற்ற பணத்தை திருப்பி தராததால், வலுக்கட்டாயமாக காரில் கடத்தல் என புகார், வேட்டியம்பட்டியை சேர்ந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றதால் லட்சுமியின் மகன் போலீசில் புகார்


Next Story

மேலும் செய்திகள்