விமான நிலையத்தில் பொதுமக்கள் செல்லும் பாதையில் சென்ற துணை முதலமைச்சர்

x

அரியானாவில் நடைபெறும் மாநில உள்துறை அமைச்சர்களுடனான சிந்தனை முகாமிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். சிந்தனை முகாமில் பங்கேற்பதற்காக மாநிலங்களை சேர்ந்த உள்துறை அமைச்சர்கள் அரியானா புறப்பட்டனர். அந்த வகையில் அரியானாவுக்கு சென்ற மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், விமான நிலையத்தில் விஐபிகள் பயன்படுத்தும் நுழைவாயிலை தவிர்த்து, வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் செல்லும் பாதையில் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்