தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை..கேரளாவை உலுக்கும் மர்மக்காய்ச்சல்

x

கேராளாவில் காய்ச்சல் பாதிப்புக்கு நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. டெங்கு, பன்றிக்காய்ச்சல் உட்பட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகளுக்கு நேற்று 11, 813 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். நேற்று புதிதாக 150 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொசுக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அடுத்த 3 நாட்களை உலர் நாட்களாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்