ரயிலில் பயணிகளுக்கு தீவைத்த கொடூரன்...தப்பியதும், சிக்கியதும் எப்படி?

x

கேரளாவில் ஓடும் ரயிலில் மூன்று பேர் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியான ஷாருக் சைஃபியை மகாராஷ்டிராவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த கண்ணூர் ரயிலில், திடீரென பயணிகள் மீது பெட்ரோலை தெளித்து, மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் 2 வயது குழந்தை உட்பட மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட பையிலிருந்த செல்போன் மூலம், குற்றவாளி உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் சைஃபி என்பது தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் வைத்து ஷாருக்


Next Story

மேலும் செய்திகள்