கேதார்நாத் ஹெலிகாப்டரில் செல்லும் முன் சென்னை தம்பதியின் கடைசி செயல் - தையல்காரர் உருக்கம்

x

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரேம்குமார், கடைசியாக தன்னிடம் 'பைஜாமா' ஒன்றை தைத்து வாங்கியதாக தையல்காரர் சோகத்துடன் தெரிவித்தார். பிரேம்குமார்-சுஜாதா தம்பதி, ஆன்மிக சுற்றுலாவுக்கு செல்வதற்கு முன் கடைசியாக தன்னிடம் பைஜாமா ஒன்றை தைத்து வாங்கி சென்றதாக தையல்காரர் அனில் குமார் தெரிவித்தார். அப்போது ஊருக்கு செல்வதாக மட்டும் கூறிச் சென்ற பிரேம் குமார், கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்ததியதாக தையல்காரர் அனில் குமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்