திடீரென எதிர் திசையில் திரும்பிய பஸ்.. ஜஸ்ட் மிஸ்..மரத்தால் தப்பிய உயிர்.. மகனை அலேக்கா தூக்கிட்டு ஓடிய தந்தை - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த சாலைவிபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய தந்தை- மகன்

கோழிக்கோடு பகுதியில் சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த தந்தை, மகன்

அதி வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து

விபத்து நடந்த இடத்தில் நின்றிருந்த தந்தை-மகன் அதிர்ஷ்வசமாக உயிர்தப்பினர்

தனியார் பேருந்தில் பயணித்தவர்களின் 11 பேர் காயம்- மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்