160 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து... 24 பேர் உயிரை காவு வாங்கிய 'பிசாசு வளைவு'

x

பெரு நாட்டில் குன்றில் இருந்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

60 பேரை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று தலைநகர் லிமாவில் இருந்து புறப்பட்ட பேருந்து குன்று ஒன்றில் "பிசாசு வளைவு" எனப்படும் ஆபத்தான வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குன்றில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

இறந்தவர்களில் சிலர் ஹைதிந் ஆட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பயணிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்