கனரக லாரியின் மீது மோதிய பேருந்து.. 20-க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை? -தீவிர சிகிச்சையில் 10 வயது சிறுவன்..உளுந்தூர்பேட்டை பரபரப்பு

x

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக லாரியின் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் சிறுவர் உட்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்