தீ பிடித்து எரிந்த பேருந்து..எகிறி குதித்து உயிர் தப்பிய பயணிகள்

x

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பயணிகள் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் எகிறி குதித்து வெளியேறியதால், உயிர்சேதகங்கள் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்