வீட்டில் இருந்து வந்த கருகிய வாசம்.. உள்ளே தெரிந்த பகீர் காட்சி

x

திண்டிவனத்தில், கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் ஒருவர் கழிவறையில் தீ வைத்து இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

திண்டிவனம் ஏகாம்பர பிள்ளை தெருவை சேர்ந்த மீனாட்சி என்பவர் கணவரை பிரிந்து 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், மீனாட்சியின் தாய் சந்தா வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது, கருகிய வாசம் வருவதைக் கண்டு வீட்டில் சென்று பார்த்த போது, கழிவரையில் எரிந்த நிலையில் மீனாட்சி சடலமாக கிடந்துள்ளார்

. தகவலறிந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்