லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் உதவியாளர்... கையும் களவுமாக பிடித்த போலீசார்

x
  • லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியர் உதவியாளர்... கையும் களவுமாக பிடித்த போலீசார்

  • தாம்பரம் கோட்டாட்சியர் உதவியாளர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.ரவிச்சந்திரன் என்பவர் நிலத்திற்கு பட்டா திருத்த செய்வதற்காக வருவாய் துறையின் மனு தாக்கல் செய்திருந்தார்
  • . இந்நிலையில், ரவிச்சந்திரனை தொடர்பு கொண்ட, தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஒ உதவியாளராக பணியாற்றும் ராஜா என்பவர், லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, ராஜா 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்