இறந்ததாக ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்... 15 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பிய அதிசயம் - இன்ப அதிர்ச்சியில் சிறுவனின் குடும்பத்தினர்

x

அரியானா மாநிலம் பகல்பூர் அருகே இறந்ததாக கூறி சரயு ஆற்றில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் 15 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பியது குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ்அப் உதவியுடன் சிறுவன் புகைப்படம் பெல்தாரா பஞ்சாயத்து தலைவருக்கு அனுப்பி, அவரது குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இறந்ததாக கருதப்பட்ட சிறுவன், உயிருடன் திரும்பி வந்ததால் அந்த குடும்பத்தினர் ஆச்சரியத்தில் மூழ்கினர்.


Next Story

மேலும் செய்திகள்