டாஸ்மாக்காக மாறிய பெட்டிக்கடை.. வடமாநில இளைஞர்கள் செய்த காரியம் - வெளியான வீடியோ

x

கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்டிக்கடையில் விற்பனை செய்யப்படும் மதுவை, வட மாநில இளைஞர்கள் வாங்கி அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் விற்கப்படும் மதுவை சிலர் வாங்கி அங்கேயே அருந்தும் வீடியோ இணையத்தில் வெளியானது.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பெட்டிக்கடைக்குள் மது விற்றவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்த 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்