குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் முத்துக்குமரனின் உடல் நாளை தமிழகம் வருகை

x

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரனின் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படுகிறது

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமாரின் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது

திருச்சி வந்த பின்னர் சொந்த ஊரான லட்சுமாங்குடிக்கு முத்துக்குமாரின் உடல் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்

முத்துக்குமரனை கொன்ற குவைத் காவலர் ஒருவர் கைது ஏஜென்ட் ஆக செயல்பட்ட ஆந்திரா உத்தர பிரதேஷ் மாநிலங்களைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் கைது

நாளை முத்துக்குமார் உடல் திருச்சி விமான நிலையம் வந்த பிறகு உடலைப் பெற்றுக் கொண்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்

உடல் கூறு ஆய்வில் உடலில் சுடப்பட்டது மற்றும் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்