திடீரென்று கடலில் மூழ்கிய படகு.. மாயமான 34 ஆப்பிரிக்க அகதிகள்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்

x

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கடலில் படகு மூழ்கிய விபத்தில் 34 ஆப்பிரிக்க அகதிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கடந்த 2 நாட்களில் கடலில் மூழ்கிய 5வது படகு இதுவாகும்... மீதி விபத்துகளில் 7 பேர் பலியானதுடன் 67 பேர் மாயமானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்