கிணற்றில் விழுந்த கரடி குட்டிகள்...பல மணி நேர போராட்டத்திற்கு பின்...

x
  • ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த கரடிக் குட்டிகள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளன.
  • அரங்கல்துருகம் பகுதியில், இரண்டு கரடி குட்டிகள் விவசாய கிணற்றி தவறி விழுந்துள்ளன.
  • தகவலறிந்த வனத்துறையினர் 5 மணி நேரம் போராடி, ஒரு கரடி குட்டியை மீட்டு காட்டிற்குள் விட்டனர்.
  • அதனைத்தொடர்ந்து காயமடைந்த மற்றொரு கரடி குட்டி, 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டிற்குள் விடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்