நடுரோட்டிலேயே இறந்து கிடந்த குட்டி குரங்கு..தவியாய் தவிக்கும் தாய்..அப்படியே திரும்பி போன பொதுமக்கள்

x

கும்பகோணம் அருகே விபத்தில் இறந்த குட்டியை நெருங்கவிடாமல் தாய் குரங்கு துரத்திய காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. கொரோநாட்டு கருப்பூர் சாலையில் வாகனம் மோதி சாலையில் குட்டி குரங்கு இறந்த நிலையில், சோகத்தில் தாய் குரங்கு அங்கேயே சுற்றி திரிந்தது. அந்த வழியாக வந்த வாகனங்களை ஆக்ரோஷமாக துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்