மியான்மரில் 100 பேரை கொன்று குவித்த ராணுவம்...பள்ளியில் நடனமாடும் போது குழந்தைகளுக்கும் நேர்ந்த கதி

x
  • மியான்மரில் பொதுமக்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர்...
  • சாகாயிங் பிராந்தியத்தில் உள்ள கபாலுவில் நடந்த இவ்விபத்தில் குறைந்தபட்சம் 100 பேர் பலியாகி இருக்கலாம் எனவும் மேலும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ராணுவ ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வரும் இப்பகுதியில் பல மாதங்களாகவே பலத்த மோதல் நடைபெற்று வருகின்றது.
  • நேற்று நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலுக்கு ஐநா மற்றும் மேற்குலக நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
  • இத்தாக்குதலின் போது விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த பள்ளிக் குழந்தைகளும் பலியானதாக ஐநா தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்