டாஸ்மாக் கடை விடுமுறை எதிரொலி..மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து மதுபானக் கடைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மணலூர்பேட்டை, சொரையப்பட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுப்பிரியர்கள் குவிந்தனர். கடை மூடும் நேரத்தில், தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை முண்டியடித்து வாங்கிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்