"லஞ்சம் கொடுக்கனும்..அப்படித்தான் விற்க முடியும்" தில்லாக பதிலளித்த டாஸ்மாக் ஊழியர் - தீயாய் பரவும் வீடியோ

x

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மடூர் பகுதியில் டாஸ்மாக்கில், மதுவானது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்கப்பட்டுள்ளது. இது குறித்து வீடியோ எடுத்த படியே மதுப்பிரியர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த டாஸ்மாக் ஊழியர், வீடியோவை நல்லா எடுங்கள் என்று கூறியதோடு, அதிகாரிக ள் அனைவரும் எங்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். அவர்க ளுக்கு கொடுக்க வேண்டி இருப்பதால் பத்து ரூபாய் கூடுதலாக வைத்துதான் விற்க முடியும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்