இப்படி ஒரு வித்தியாசமான குடிலா? தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

x

புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரராசு என்பவர் கம்யூட்டர் மின்னணு கழிவு பொருட்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார். 10 வருடங்களாக வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் இவர், இந்த வருடம் டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கம்ப்யூட்டர் மற்றும் பழுதடைந்த மின்னணு கழிவு பொருட்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளார். மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா கையில் செல்போனும் காதில் ஹெட்போனும் வைத்து பாடல் கேட்பது போன்று வடிவமைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்