"அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படும்" - அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்

x

உலகத்தின் முதல் மொழி தமிழ் மொழி தான் என்றும், தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் உணர்ந்திருப்பதன் காரணமாக , தமிழின் பெருமையை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக பாடங்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன என்றும், பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்