தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

x

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு, நேற்று முன் தினம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை, தான் செல்ல இருந்த ரயிலையே மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி, ரயில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்