ஒரே நேரத்தில் `ரீ என்ட்ரி’ கொடுத்த சென்னை வாசிகள்.. - 5 மணி நேரம் திணறிய தாம்பரம்

x


வார விடுமுறை நாள்கள் மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், நேற்று இரவு முதல் சென்னை திரும்பினர். இதனால் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதேபோல், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்