உச்சநீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்பு

x
  • உச்சநீதிமன்றத்தில் மேலும் இரு புதிய நீதிபதிகள் பதவியேற்று உள்ளனர்.
  • நீதிபதி ராஜேஷ் பிந்தல், நீதிபதி அரவிந்த் குமார் ஆகிய இரு புதிய நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆகவுள்ள நிலையில், இரு புதிய நீதிபதிகள் பதிவியேற்றதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்