லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு செக்? - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

x
  • திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், கட்டாயமாகப் பதிவு செய்வதற்கு விதிகளை வகுக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த மனுவை, ஹரிணாவைச் சேர்ந்த மம்தா ராணி என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார்.
  • அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை வழக்குகளில், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், ஆதாரங்களைக் கண்டறிவது நீதிமன்றத்துக்கு சிரமமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்