இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு திடீர் ஓய்வு

இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு திடீர் ஓய்வு
x

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷிகர் தவான் தலைமையில், இளம் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்